அரசு மேல்நிலை பள்ளியில் ரோபோட்டிக் ஆய்வகம் - நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரோபட்டிக் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரோபட்டிக் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. வள்ளியூர் அரசு மேல்நிலை பள்ளியின் முன்னாள் ஆசிரியர் தவமணி குடும்பத்தினர் ரோபோட்டிக் ஆய்வகம் அமைத்து கொடுத்துள்ளனர். இதன் மூலம் மாணவ - மாணவிகள் இன்டர்நெட் வசதியுடன் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோட்டிக் ஆய்வகத்தை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ்
தொடங்கி வைத்தார்.
Next Story