அரசு மேல்நிலை பள்ளியில் ரோபோட்டிக் ஆய்வகம் - நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரோபட்டிக் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலை பள்ளியில் ரோபோட்டிக் ஆய்வகம் - நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
x
தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரோபட்டிக் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. வள்ளியூர் அரசு மேல்நிலை பள்ளியின் முன்னாள் ஆசிரியர் தவமணி குடும்பத்தினர் ரோபோட்டிக் ஆய்வகம் அமைத்து கொடுத்துள்ளனர். இதன் மூலம் மாணவ - மாணவிகள் இன்டர்நெட் வசதியுடன் அறிவியல்  கண்டுபிடிப்புகளை உருவாக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோட்டிக் ஆய்வகத்தை  நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் 
தொடங்கி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்