தலை காயத்திற்கான தனிபிரிவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தொடங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் விரைவில் தலை காயத்திற்கான தனிபிரிவு தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தலை காயத்திற்கான தனிபிரிவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தொடங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் விரைவில் தலை காயத்திற்கான தனிபிரிவு தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், 10 கோடி ரூபாய் செலவில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையும் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்