"மாற்று திறனாளி மாணவன் சாவில் சந்தேகம்" - பள்ளி மீது பெற்றோர் புகார்

திருவண்ணாமலை மாவட்டம் முள்ளிபட்டு கிராமத்தில் உள்ள மாற்று திறனாளிகள் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த ஜீவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
மாற்று திறனாளி மாணவன் சாவில் சந்தேகம் - பள்ளி மீது பெற்றோர் புகார்
x
திருவண்ணாமலை மாவட்டம் முள்ளிபட்டு கிராமத்தில் உள்ள மாற்று திறனாளிகள் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த ஜீவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் உரிய பதில் தரவில்லை என மாஃணவரின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். மாணவன் தவறி விழுந்து உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், மாற்றுதிறனாளியான ஜீவன், பள்ளியிலிருந்து சுமார் 200மீட்டர் தூரம் உள்ள இடத்திற்கு எப்படி சென்றான் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்