"காளைகள் ஆன்லைன் பதிவு விவகாரம் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

ஜல்லிக்கட்டு காளைகளை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
காளைகள் ஆன்லைன் பதிவு விவகாரம் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
x
ஜல்லிக்கட்டு காளைகளை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 லட்சத்து 53 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்