சென்னையில் பரவலாக மழை - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
சென்னையில் காலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் காலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை மேலும் 4 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் தி.நகர், கீழ்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, தரமணி அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்
Next Story