"இ.சி.ஆர். பாதுகாப்பு பணியில்1000 போலீசார்" - செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. தகவல்

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலா வரும் பெண்களை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் எச்சரித்துள்ளார்.
இ.சி.ஆர். பாதுகாப்பு பணியில்1000 போலீசார் - செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. தகவல்
x
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலா வரும் பெண்களை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் எச்சரித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் இசிஆர் சாலையில் பாதுகாப்பு பணிக்காக ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடற்கரை ரிசார்ட்களில் தங்கும் விருந்தினர்கள் இரவு 12 மணிக்கு மேல் அறைகளைவிட்டு வெளியே வர கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்