விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 47 பேர் அதிரடி கைது - குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பிரபல மொத்த லாட்டரி சீட்டு வியாபாரி ஸ்ரீதர் உள்பட 47 லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 47 பேர் அதிரடி கைது - குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என எச்சரிக்கை
x
விழுப்புரம் மாவட்டத்தில் பிரபல மொத்த லாட்டரி சீட்டு வியாபாரி ஸ்ரீதர் உள்பட 47 லாட்டரி வியாபாரிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்