5 பேரின் உயிரை பறித்த 3 நம்பர் லாட்டரி
விழுப்புரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டால் தெருவுக்கு வந்த ஒரே குடும்பத்தினர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது.
விழுப்புரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டால் தெருவுக்கு வந்த ஒரே குடும்பத்தினர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது.
Next Story