உசிலம்பட்டியில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் : விவசாயிகள் கைது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும், இது தொடர்பாக நிரந்தர அரசாணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story