"கணிணி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை" : ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா விளக்கம்

சமீபத்தில் கணினி ஆசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட மறுதேர்வின்போது, முறைகேடு நடைபெற்றதாக கூறி, குற்றச்சாட்டு எழுந்தது.
கணிணி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை : ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா விளக்கம்
x
சமீபத்தில் கணினி ஆசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட  மறுதேர்வின்போது,  முறைகேடு நடைபெற்றதாக கூறி, குற்றச்சாட்டு எழுந்தது.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா, இந்த பிரச்சினை தொடர்பாக முன்னாள் தலைவர் மற்றும் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் முழு விசாரணை நடைபெற்றதாகவும், அதில்  முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, கணினி ஆசிரியர் தேர்வுக்கான மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்