சுற்றுச்சுவர் சரிந்து 17 பேர் உயிரிழப்பு : பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் ரஞ்சித் ஆறுதல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் சரிந்து பதினேழு பேர் உயிரிழந்த இடத்தை இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்
சுற்றுச்சுவர் சரிந்து 17 பேர் உயிரிழப்பு : பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் ரஞ்சித் ஆறுதல்
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் சரிந்து பதினேழு பேர் உயிரிழந்த இடத்தை இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மரணத்திற்கு காரணமான வீட்டு உரிமையாளர் மீது ஏன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்ககூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். தலித்துகள் அரசியல் அதிகாரத்திற்கு வராதவரை இவர்களது கோரிக்கைகள் மூன்றாம் பட்சமாகவே பாரக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்