திருச்சியில் கரன்சி நோட்டுகள் கடத்தல் - இரண்டு பெண்களிடம் விசாரணை

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற கரன்சி நோட்டுக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் கரன்சி நோட்டுகள் கடத்தல் - இரண்டு பெண்களிடம் விசாரணை
x
திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற கரன்சி நோட்டுக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூருக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்த நிலையில், பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரஸ்மின், தஸ்சினா பேகம் ஆகிய 2 பெண்கள், மறைத்து கடத்திச் செல்ல இருந்த 21 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்திய ரூபாய் மற்றும் மலேசிய ரிங்கிட் கரன்சிகளை, பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்