வேகமாக நிரம்பி வரும் வலசக்கல்பட்டி ஏரி - ஏரியின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்த ஆட்சியர்

தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
வேகமாக நிரம்பி வரும் வலசக்கல்பட்டி ஏரி - ஏரியின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்த ஆட்சியர்
x
தொடர் மழையால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது ஏரிக்கு பச்சமலை மற்றும் சேலம் மலை பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏரியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அதன் உறுதித்தன்மை குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்