தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் - முதலமைச்சர் வரும் 29-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் - முதலமைச்சர் வரும் 29-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
x
தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ந்தேதி தொடங்கி வைக்கிறார். பொங்கல் பரிசாக 1,000 ரூபாயுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு துண்டு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்