"மக்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை அதிசயத்தை நிகழ்த்தி வருகின்றனர்" - திருச்சி காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் கருத்து
5 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் அதிசயத்தை நிகழ்த்தி வருவதாக திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகு வரும் பொது தேர்தலின் போது மக்கள் அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.அந்த அதியசம் என்பது ஆட்சி மாற்றம் என்றும் தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி சார்பா ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story