கலாசாரம், பண்பாட்டில் இந்தியா முன்னோடி - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்நாடக இசை உள்ளிட்டவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கினார்.
கலாசாரம், பண்பாட்டில் இந்தியா முன்னோடி - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்
x
சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்நாடக இசை உள்ளிட்டவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பன்வாரிலால், சென்னை நகரம் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது என்றார். இந்தியா, மற்ற நாடுகளுக்கு கலாச்சாரம் - பண்பாடு மற்றும் கலைகளில் முன்னோடியாகவும், ராஜகுருவாகவும் இருந்து வருகிறது என பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார். அதை அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்