தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
x
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் ஒரு முறை பொது வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைத்து கொடுக்க ஐ.நா. அமைப்பு முன் வர வேண்டும் என, கூறியுள்ளார். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்