ஸ்ரீவைகுண்டம்: மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட் மாநகரத்தில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம்: மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்
x
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள  பேட் மாநகரத்தில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள்  நடைபெற்றது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் எம்.எல்.ஏ சண்முகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்