வைகை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவரை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
மதுரை குருவிக்காரன் சாலை பாலம் பகுதியில் வைகை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவரை, தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.
மதுரை குருவிக்காரன் சாலை பாலம் பகுதியில் வைகை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவரை, தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.
Next Story