40 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிந்த வெள்ளரி ஏரி - தண்ணீரை மலர் தூவி வரவேற்ற முதலமைச்சர்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் தொடர் மழை காரணமாக வெள்ளரி ஏரி, நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
40 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிந்த வெள்ளரி ஏரி - தண்ணீரை மலர் தூவி வரவேற்ற முதலமைச்சர்
x
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தொடர் மழை காரணமாக வெள்ளரி ஏரி, நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதைத்தொடர்ந்து நிரம்பி வழிந்தோடிய ஏரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள ஏரி முனியப்பனை வழிபட்ட அவர், ஏரியில் நிரம்பி ஓடும் தண்ணீரில் மலர்தூவி வரவேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்