"தங்குகடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்":மீன்வளத்துறை அறிவிப்பு

அத்தமான் அருகே கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக தூத்துக்குடி தருவைகுளம் தங்குகடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.
தங்குகடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்:மீன்வளத்துறை அறிவிப்பு
x
அத்தமான் அருகே கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக தூத்துக்குடி தருவைகுளம் தங்குகடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் தருவைகுளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்