ஈரோடு மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் உள்ள ஏரி 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி
x
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ஈரோடு மாவட்டத்தில், பவானி, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் உள்ள  ஏரி 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. இதன் காரணமாக ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்