"அ.தி.மு.க. ஆட்சியில் தான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு" - துணை முதலமைச்சர் பன்னீர்செ​ல்வம் பெருமிதம்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட ஹுசைன் ஜிந்தா ஹை எனும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
அ.தி.மு.க. ஆட்சியில் தான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு - துணை முதலமைச்சர் பன்னீர்செ​ல்வம் பெருமிதம்
x
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட  ஹுசைன் ஜிந்தா ஹை எனும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.  இதில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,  இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாக எப்போதும் அதிமுக இருக்கும் என்று தெரிவித்தார்.  இஸ்லாமிய மக்களுக்காக  நிறைய திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், சிறுபான்மையினர்  நல வாரியம் அதிமுக ஆட்சியில் தான்  அமைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்