நீட் ஆள்மாறாட்ட வழக்கு - 4 பேரின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் பிரவீன் அவருடைய தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் அவருடைய தந்தை டேவிட் ஆகிய 4 பேரின் ஜாமீன் மனு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கு - 4 பேரின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
x
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் பிரவீன் , அவருடைய தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் , அவருடைய தந்தை டேவிட் ஆகிய 4 பேரின் ஜாமீன் மனு , தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரவீன் உட்பட 4 பேரும்  நீதிபதி பன்னீர்செல்வம் முன்பு ஆஜராகினர். சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஆஜராகாததால் 4  பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை விசாரிப்பதாக நீதிமன்ற  பன்னீர் செல்வம் ஒத்திவைத்து, உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்