மானாமதுரையில் மழைவேண்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள க.புதுக்குளம் பகுதியில் மழைவேண்டி கிராமமக்கள் அழகியமீனாள் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்
மானாமதுரையில் மழைவேண்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு
x
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள க.புதுக்குளம் பகுதியில் மழைவேண்டி கிராமமக்கள் அழகியமீனாள் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். இக்கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வரும் வருடாந்திர திருவிழாவின் கடைசிநாளான நேற்று, மந்தையம்மன் கோவிலில் கூடிய பெண்கள் கும்மிகொட்டி அம்மனை வழிபட்டனர். பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டுசென்று அய்யனார் கோவில் கண்மாயில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்