கோவையில் காணாமல் போன 5 வயது சிறுமி-போஸ்டர் ஒட்டி தேடும் போலீஸ்

கோவையில், காணாமல் போன 5 வயது சிறுமி சாமினியை கண்டுபிடிக்க உதவுமாறு போலீசார் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
கோவையில் காணாமல் போன 5 வயது சிறுமி-போஸ்டர் ஒட்டி தேடும் போலீஸ்
x
கோவையில், காணாமல் போன 5 வயது சிறுமி சாமினியை கண்டுபிடிக்க உதவுமாறு போலீசார் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
குமாரபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் கவிதா தம்பதியரின் மகள் சாமினி கடந்த சனிக்கிழமை அன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடி வந்த சூலூர் போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையாக குழந்தையை மீட்க போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.  6 நாட்களாகியும் சிறுமி கிடைக்காததால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்