காங்கிரஸ் வேட்பாளருக்கு ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு
x
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து  நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம் மற்றும் சிவந்திபட்டி ஆகிய பகுதிகளில் காலை ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.  கிருஷ்ணாபுரத்தில் வீதி வீதியாக சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து பாளை கட்டபொம்மன் நகர் பகுதியில் உள்ள தேநீர்க் கடையில் மககளோடு அமர்ந்து தேனீர் அருந்தினார்.பின்னர் தென்னிந்திய திருச்சபையின் நெல்லை திருமண்டல பேராயர் ஜே.ஜே. கிறிஸ்துதாசை சந்தித்து வாக்கு சேகரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்