திருச்சியில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது
திருச்சியில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்
x
மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேசியாவைச் சேர்ந்த கஸ்தூரி பட்டுமலை என்ற பெண்ணும், அவரது மகன் குமரன் தனிமலையும், தங்களது கைப்பையில்,593 கிராம் தங்க வளையல், செயின்களை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள். இருவரிடமும்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்