துர்கா பூஜைக்காக சென்னைக்கு 3 சிலைகள் வரவழைப்பு
துர்கா பூஜைக்காக சென்னைக்கு 3 சிலைகள் வரவழைப்பு - நாக்பூரில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தடைந்தது
நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜைக்காக மூன்று சிலைகள் நாக்பூரில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் களிமண் வேலைப்பாடுகள் கொண்ட பெரிய துர்கை, அனுமன் மற்றும் சிவன் சிலைகள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் 9 நாள் பூஜைக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story