கோவில் காவலர்கள் ஊதிய உயர்வு கோரிய வழக்கு : "ஊதியக்குழு பரிந்துரை படி பணப்பலன் வழங்குக"

கோவில் காவலர்கள் ஊதிய உயர்வு கோரிய வழக்கில், ஊதியக் குழு பரிந்துரைகளின் படியும் ஊதிய நிர்ணயம் செய்து பணப்பலன்கள் வழங்கிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
கோவில் காவலர்கள் ஊதிய உயர்வு கோரிய வழக்கு : ஊதியக்குழு பரிந்துரை படி பணப்பலன் வழங்குக
x
கோவில் காவலர்கள் ஊதிய உயர்வு கோரிய வழக்கில், ஊதியக் குழு பரிந்துரைகளின் படியும் ஊதிய நிர்ணயம் செய்து பணப்பலன்கள் வழங்கிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் காவலர்களாக நியமிக்கப்பட்ட 15 பேர்களில் சிலருக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டதை கண்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி மகாதேவன், 1997 ஆம் ஆண்டு முதல் 5 வது ஊதியக்குழு பரிந்துரை அடைப்படையிலும், பின்னர் 6 வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையிலும் 4 வாரத்தில் ஊதிய நிர்ணயம் செய்து பணப்பலன் வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்