விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி : "அ.தி.மு.க-வுக்கு சவாலாக இருக்காது" - எடப்பாடி பழனிசாமி
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க-வுக்கு சவாலாக இருக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க-வுக்கு சவாலாக இருக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேரளா செல்வதற்கு முன், சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெறும் என்றார்.
Next Story