"உயர்மட்ட பாலங்கள் அமைக்க நிலம் வழங்க வேண்டும்" - ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை மனு
ஆளுநர் மாளிகையில், தங்கியிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.
ஆளுநர் மாளிகையில், தங்கியிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில், சென்னை அனகாபுத்தூர், பல்லாவரம், மற்றும் திருச்சியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்திற்கு தேவையான நிலங்களை அரசுக்கு வழங்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Next Story