நெல்லை : இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையம் அருகே வசித்து வரும் ஆபிரகாம் என்பவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், அவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த 2 இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள், தீ வைத்து எரித்தனர். இந்த தகவலின் பேரில் செங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story