தங்கை திருமண நாளில் அண்ணன் பலி : உடலை பார்த்து கதறி அழுத பெண் வீட்டார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த அப்பம்மா சமுத்திரத்தில், தங்கையின் திருமண நாளில் அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கை திருமண நாளில் அண்ணன் பலி : உடலை பார்த்து கதறி அழுத பெண் வீட்டார்
x
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த அப்பம்மா சமுத்திரத்தில், தங்கையின் திருமண நாளில் அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த கிராமத்தில் இருந்து தங்கை அபிராமியின் திருமணம் நடைபெற இருந்த தியாகதுருகம் கோயிலுக்கு காரில் சென்ற போது, இந்த விபத்தில் மஞ்சுநாதன் சிக்கியுள்ளார். தகவல் அறிந்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், மஞ்சுநாதன் உடலை பார்த்து கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. 


Next Story

மேலும் செய்திகள்