தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக வங்கக்கடல் பகுதியில் காற்று மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை பொழியும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகரில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்