நீலகிரியில் கனமழைக்கு 6 பேர் பலி - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
நீலகிரியில் கனமழைக்கு 6 பேர் பலி - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு
x
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் படி, உதகை அருகே மழையால் வீடு இடிந்து தாய் மற்றும் மகள் உயிரிழந்ததை அடுத்து, அவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் ராதாகிருஷ்ணன் இருபது லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்