பயன்படுத்தாத ரூ.28,000 கோடி நிதி - தினகரன் கண்டனம்
தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு பயன்படுத்தாமல் இருப்பதாக மத்திய தணிக்கைத்துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு பயன்படுத்தாமல் இருப்பதாக மத்திய தணிக்கைத்துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜி.எஸ்.டி வரியில் மாநிலத்திற்கான பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு நிதிகளை மத்திய அரசிடமிருந்து பெற முடியாமல் தமிழக அரசு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story