அதிமுக வேட்பாளரை ஆதரித்து 3 அமைச்சர்கள் பிரசாரம்

வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து மூன்று அமைச்சர்கள் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தனர்.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து 3 அமைச்சர்கள் பிரசாரம்
x
வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து மூன்று அமைச்சர்கள் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தனர். குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட சந்தப்பேட்டையில் அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி மற்றும் சரோஜா ஆகியோர், அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர். பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், அவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்