வாணியம்பாடியில் 4 அமைச்சர்கள் பங்கேற்ற அதிமுக ஆலோசனை கூட்டம் - ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய ஆலோசனை

வாணியம்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடியில் 4 அமைச்சர்கள் பங்கேற்ற அதிமுக ஆலோசனை கூட்டம் - ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய ஆலோசனை
x
வாணியம்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மக்களவை  தேர்தலில், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதில், அமைச்சர்கள் வீரமணி , காமராஜ்,  நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், அமைச்சர்கள், அன்பழகன் , நிலோபர் கபீல்  ஆகியோர் ஜாபிராபாத், தேவஸ்தானம்,உதயேந்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்