பழனி மலைக்கோவிலில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்

பழனி மலைக்கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை, 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி மலைக்கோவிலில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்
x
பழனி மலைக்கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை, 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப் கார் மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணி செய்யப்படுகிறது. இதன்படி வரும் 29ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பழுதடைந்த உதிரிபாகங்கள், தேய்மானம் அடைந்துள்ள உதிரிபாகங்கள் மாற்றப்படும். பணிகள் நிறைவடையும் வரை படிவழிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலை பயன்படுத்த அறிவிறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்