தூத்துக்குடியில் திருட்டுத்தனமாக மது விற்பனை : பார் ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்
தூத்துக்குடியில் திருட்டுதனமாக மது விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பார் ஊழியர்கள் விறகு கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் திருட்டுதனமாக மது விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பார் ஊழியர்கள் விறகு கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இதனால் கால் உடைந்த அவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை போலீசார் தாக்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பார் ஊழியர்கள் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Next Story