பத்திரகாளியம்மன் கோவில் ஆடி மாத பொங்கல் விழா : கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் ஆடி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது.
பத்திரகாளியம்மன் கோவில் ஆடி மாத பொங்கல் விழா : கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி போட்டிகள்
x
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் ஆடி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு  மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 43 மாட்டு வண்டிகள் பங்கேற்றதுடன், வெற்றிபெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், வண்டியை ஓட்டியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்