2-வது மனைவி கொலை : கணவருக்கு 5 ஆண்டு சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது மனைவியை அடித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2-வது மனைவி கொலை : கணவருக்கு 5 ஆண்டு சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
x
ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது மனைவியை அடித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியநாயகிபுரத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு, ஏற்கனவே திருமணமான நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் முருகலட்சுமி என்பவரை 2-வது திருமணம் செய்த மாரியப்பன், கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் முருகலட்சுமியை கட்டையால் அடித்துக்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கணவர் மாரியப்பனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Next Story

மேலும் செய்திகள்