வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் - சிறப்பு செலவின பார்வையாளார் நியமனம்

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் மாத 5 ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தொகுதிக்கான சிறப்பு செலவின பார்வையாளராக முரளி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் - சிறப்பு செலவின பார்வையாளார் நியமனம்
x
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் மாத 5 ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து, தொகுதிக்கான சிறப்பு செலவின பார்வையாளராக முரளி குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மூலம் தேர்தலில் முறையற்ற முறையில் நடைபெறும் பண பலத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்கப்படும் என்று  தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்