ஆணவப் படுகொலைகளை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம் : மேற்கு மண்டலம் - ஆணவக் கொலை பகுதியாக அறிவிக்க கோரிக்கை

ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும், மேற்கு மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதியாக அறிவிக்க கோரியும் கோவையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
ஆணவப் படுகொலைகளை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம் : மேற்கு மண்டலம் - ஆணவக் கொலை பகுதியாக அறிவிக்க கோரிக்கை
x
ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும், மேற்கு மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதியாக அறிவிக்க கோரியும் கோவையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆணவ படுகொலைகளை தடுத்த நிறுத்த தவறியதாக, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேட்டுப்பாளையம் வர்ஷினிப்ரியா, கனகராஜ் படுகொலையில் தொடர்பு உடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்