"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
x
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். அரியலூரில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தினை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில்  அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு புறந்தள்ளியுள்ளது கண்டிக்கதக்கது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்