வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - கதிர் ஆனந்த்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
x
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நலத்திட்டங்களை கூறி, வாக்கு கேட்கப் போவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்