ராணிப்பேட்டை : தண்ணீரை தேடிவந்து கிணற்றில் விழுந்த மான்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளிமான், அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
ராணிப்பேட்டை : தண்ணீரை தேடிவந்து கிணற்றில் விழுந்த மான்
x
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளிமான், அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்த மானை மீட்டனர், கிணற்றில் விழுந்ததால் காயமடைந்த புள்ளிமான், மருத்துவ சிகிச்சைக்கு பின் மீண்டும் அம்மூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்