கிராமத்துக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு - பேருந்து வசதியை துவக்கி வைத்தார் துணை முதல்வர்

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள மயிலாடும்பாறை கிராமத்துக்கு, பேருந்து வசதி கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
கிராமத்துக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு - பேருந்து வசதியை துவக்கி வைத்தார் துணை முதல்வர்
x
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள மயிலாடும்பாறை கிராமத்துக்கு, பேருந்து வசதி கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் தேனியில் இருந்து வீரபாண்டி வழியாக மயிலாடும்பாறைக்கு பேருந்து வசதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இதனால் மயிலாடும்பாறை கிராம பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்