சென்னைக்கு அளிக்கப்படும் நீர் அளவு குறைக்கப்படாது - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறையாமல் இருக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அளிக்கப்படும் நீர் அளவு குறைக்கப்படாது - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
x
சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறையாமல்  இருக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதால், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் வழங்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படாது என்றும் ஒற்றுமையாக இருந்து தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்வோம் எனவும் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்